ஆன்மிகம்

திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு

மெலட்டூர் திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது

மெலட்டூர்;

மெலட்டூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நடந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நேற்று நடந்தது. குடமுழுக்கையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் மற்றும் 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்துக்கு குடமுழுக்கு நடந்தது. விழாவில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சாமி தாசனம் செய்தனர். 

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்