ஆளம வளரசச (தவத)

தன்னம்பிக்கையால் வாழ்கிறேன் - மும்தாஜ்
1 min read
பல மாநிலங்களில் இருப்பது போன்ற, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் ‘தலசீமியா குறைபாடு’ உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்கி அவர்களுக்காக உழைக்க ம ...
மக்களுக்காக தொண்டாற்றும் மதுராந்தகி
1 min read
ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நன்றாக வாழ முயற்சி செய்யுங்கள். பெண்கள், அழகின் அடையாளம் என்பதை மாற்றி, அறிவின் பிறப்பிடம் எனும் நிலையை அடைவதற்கு கல்வியை முழுமையாகக் கற் ...
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி
2 min read
ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக் ...
குழந்தைகளின் அன்பு எல்லையற்றது - சாதனா
1 min read
குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில், பேசுவதில், பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். அந்தக் குறைபாடுகளை கூர்மையாக கவனித்து கண ...
மனதுக்கு பிடித்த தொழிலில் அசத்தும் பல் மருத்துவர்
தங்களுடைய திறமை எதுவோ, அதையே மூலமாக வைத்து தொழில் தொடங்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து தொழில் தொடங்க நினைக்கக்கூடாது. தொழிலில் வரும் லாபத்தில் ஒரு பங்கை, அதை சந்தைப்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும்.
மனித உயிர்களைக் காக்கும் முயற்சி
வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகங்கள் மூலமா ...
ரசாயனப் பொருட்களை தவிர்ப்போம் - நீலிமா
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, என்னுடைய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் எனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக ...
அலுவலக சூழலை சுமூகமாக்கும் வழிகள்
புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது, ஒருவரிடம் அனுபவம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் திறமையும், அர்ப்பணிப்புத் தன்மையும் இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
பழத்தோலில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் அஞ்சனா
பழத்தோல் ஹேண்ட் பேக்குகள் முழுவதும் இயற்கையோடு இணைந்தவை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். இந்த பைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட ...
நாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் ந ...
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com