நெல்லையில் கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டுப் பலன்களை வழங்க வலியுறுத்தப்பட்டது.
இயற்கை இடர்பாடுகளின்போது தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவிகள் நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள பிரபல நடிகருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு பயிற்சி பெற வந்திருந்தனர்.