ஆறுமுகனேரி, செல்வராஜபுரம் பகுதியில் ஜாமீனில் வந்த ரவுடி, பொதுமக்களை அச்சுறுத்தியும், கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி மீது சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்பட மொத்தம் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.