சென்னை ராயப்பேட்டை பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று போதை ஆசாமி ஒருவர் தகராறில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் ஒரு A வகை சரித்திர பதிவேடு ரவுடி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.