
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
17 Jun 2025 4:55 PM IST
ஜம்மு காஷ்மீர்: சட்டசபை வளாகத்தில் திடீர் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 4:52 PM IST
கட்ரா-ஸ்ரீநகர் இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் சேவை-தமிழகத்தில் உள்ளதுபோல் கிடையாது!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்ரா - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கிவைத்தார்.
6 Jun 2025 1:23 PM IST
ஈபிள் டவரை விட உயரம்: எதையும் தாங்கும் திறன்! செனாப் பாலத்தின் சிறப்புகள் என்ன?
பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ள உலகின் உயரமான ரெயில் பாலமான செனாப் பாலம், சிவில் இன்ஜினியரிங் துறையில் ஒரு வியத்தகு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தின் சிறப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
6 Jun 2025 10:36 AM IST
ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
24 May 2025 6:54 AM IST
ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
23 May 2025 11:43 AM IST
மீண்டும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
22 May 2025 9:59 PM IST
ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: நடுவானில் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி
விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
21 May 2025 10:01 PM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மசூதி சேதம்: புதுப்பித்த இந்திய ராணுவம்
சமீபத்தில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் காஷ்மீரில் உள்ள மசூதி ஒன்று சேதமடைந்தது.
21 May 2025 9:32 PM IST
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது - ராஜ்நாத் சிங்
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு நாடே தலைவணங்குகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
15 May 2025 12:38 PM IST
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
15 May 2025 11:56 AM IST
போர் பதற்றம் தணிந்தது.. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய ஹெலிகாப்டர் சேவைகள்
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளநிலையில், ஜம்முவில் ஹெலிகாப்டர் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
15 May 2025 12:04 AM IST