
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
12 Nov 2025 8:40 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை: 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் ஒரு வாலிபர், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென அந்த வாலிபரிடம் தகராறு செய்தனர்.
7 Nov 2025 4:17 AM IST
உடன்குடியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Oct 2025 7:08 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 9:36 PM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது
தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
திருவான்மியூரில் பயங்கரம்: வக்கீல் ஓட, ஓட வெட்டிக்கொலை - 3 பேர் கைது
வக்கீல் கவுதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Jun 2024 4:59 AM IST
மணல் கடத்தல்; 3 பேர் கைது
பேராவூரணி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து மினி வேன்களை பறிமுதல் செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
அரசு வேலை வாங்கித்தருவதாககோடிக்கணக்கில் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:23 AM IST
குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்
நாமகிரிப்பேட்டை அருகே குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
ஐஸ்பெட்டியில் வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
நாகூர் அருகே ஐஸ்பெட்டியில் மறைத்து வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 12:15 AM IST
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது - விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பிடிபட்டனர்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
19 Oct 2023 11:35 AM IST





