
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையின்போது, காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Oct 2025 7:54 AM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Oct 2025 5:41 PM IST
ஓட்டலில் பிரியாணி கெட்டுப்போனதாக கூறியதால் வாடிக்கையாளர்களுக்கு அடி-உதை: 4 பேர் கைது
பிரியாணியில் இருந்த இறைச்சி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
13 Jun 2024 5:52 AM IST
கோவில் திருவிழாவை பார்க்க சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் கண்முன்பே விடிய, விடிய கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கதறினர்.
6 April 2024 4:30 AM IST
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 8:32 PM IST
ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது
மணல்மேட்டில் ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:45 AM IST
கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் கைது
கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 12:56 PM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
சுல்தான்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2023 1:30 AM IST
தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது - நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது அம்பலம்
தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது தெரிந்தது.
21 Sept 2023 11:57 AM IST




