
நெல்லையில் நண்பனிடம் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
சாந்திநகர் பகுதியில் மது அருந்தும் போது நண்பன் பிரீத்தம் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை முத்துப்பாண்டி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
9 May 2025 4:48 PM IST
செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 6:19 PM IST
சென்னையில் செயின் பறிப்பு: கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை
3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
26 March 2025 2:18 PM IST
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
26 March 2025 7:35 AM IST
சென்னையில் வீடு புகுந்து செயின் பறிப்பு; உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபர் ரெயில் நிலையத்தில் கைது
செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
29 Nov 2024 2:30 PM IST
மதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
மதுரை அருகே குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2023 7:33 PM IST
ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
குன்னம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
மிளகாய் பொடியை கண்ணில் தூவிமுன்னாள் ஊராட்சி தலைவரிடம் 7 பவுன் நகை பறிப்பு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்த கவுண்டர் மகன் பி.கே.ராமஜெயம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்....
13 Oct 2023 12:30 AM IST
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.
4 Oct 2023 10:55 PM IST
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 12:15 AM IST
ஓசூரில்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
ஓசூர்:ஓசூரில் சாலையில நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி...
1 Sept 2023 12:30 AM IST
பள்ளிபாளையத்தில்நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 75). இந்த நிலையில் நேற்று மாலை...
1 July 2023 12:30 AM IST