
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
வெடிகுண்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்: தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் 2 பேர் வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து, அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர்.
25 Nov 2025 7:33 PM IST
திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த 2,893 குற்றவாளிகள் மீது நடவடிக்கை
குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவிற்கு சென்று கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
28 Oct 2025 12:49 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Sept 2025 3:41 PM IST
திருநெல்வேலி: பாலியல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் இரு வேறு இடங்களில் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Aug 2025 6:49 AM IST
திருநெல்வேலி: பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.
30 July 2025 8:30 AM IST
உத்தரபிரதேசத்தில் விரைவு நடவடிக்கை: 17 போக்சோ குற்றவாளிகள் உள்பட 68 பேருக்கு மரண தண்டனை
87 ஆயிரத்து 465 பேர் 20 ஆண்டுகளுக்கு கீழான சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
2 July 2025 3:30 AM IST
போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 2 பேரும் போக்சோ வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.
28 Jun 2025 11:51 PM IST
திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகள் கைது: போலீசாருக்கு எஸ்.பி. பண வெகுமதி வழங்கல்
திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பண வெகுமதி அறிவித்தார்.
10 Jun 2025 10:06 AM IST
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல்
தமிழ்நாட்டில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட், கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
5 Jun 2025 5:20 PM IST
போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 May 2025 11:26 AM IST
12,170 போக்சோ வழக்குகள் நிலுவை: "பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா?" - ராமதாஸ் கேள்வி
போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 March 2025 12:26 PM IST




