வேங்கைவயல் விவகாரம்; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும் - டிடிவி தினகரன்

வேங்கைவயல் விவகாரம்; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும் - டிடிவி தினகரன்

விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
26 Dec 2023 10:57 AM GMT
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீடு மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
29 Sep 2023 5:25 AM GMT
மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை -  அன்னா ஹசாரே வலியுறுத்தல்

"மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - அன்னா ஹசாரே வலியுறுத்தல்

மணிப்பூர் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
22 July 2023 5:34 PM GMT
ஜெயின் துறவி கொலை: குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது - மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

ஜெயின் துறவி கொலை: குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது - மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது என்று மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
10 July 2023 6:45 PM GMT
கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது - டிஜிபி தகவல்

கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது - டிஜிபி தகவல்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.
15 May 2023 4:15 PM GMT
பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்ப முயன்ற குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..!!

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்ப முயன்ற குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
14 Jan 2023 5:27 PM GMT
தமிழகத்தில் முதல் முறையாக அதி நவீன ட்ரோன் -7 கி.மீ. தூரம் வரை கவரேஜ்

தமிழகத்தில் முதல் முறையாக அதி நவீன ட்ரோன் -7 கி.மீ. தூரம் வரை கவரேஜ்

குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டு மார்க் செய்துவிட்டால், அவர்களை மட்டும் காண்காணிக்கும் திறன் கொண்டது.
6 Jan 2023 4:21 AM GMT
குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

"குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

குடிநீரில் கழிவுநீரை கலந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. இந்த சம்பவத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 Dec 2022 9:58 PM GMT