தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு

தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு

கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
28 Sept 2025 5:33 PM IST
5 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - கடன் பிரச்சினையால் விபரீத முடிவு

5 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - கடன் பிரச்சினையால் விபரீத முடிவு

மனைவியிடம் பணம் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5 Sept 2025 9:37 AM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
மரத்தில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு

மரத்தில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு

கர்நாடகாவில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
4 Aug 2025 8:59 PM IST
கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

விஷம் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 July 2025 9:46 AM IST
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு

பணகுடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
11 July 2024 7:48 AM IST
கடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை

கடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 July 2024 2:40 AM IST
மனைவி, மகனுடன் விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்

மனைவி, மகனுடன் விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்

கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி மனைவி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2024 4:59 AM IST
கடன் பிரச்சினை: எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை

கடன் பிரச்சினை: எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 April 2024 2:33 PM IST
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 குழந்தைகள் உயிரிழப்பு

மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 குழந்தைகள் உயிரிழப்பு

மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.
11 April 2024 10:35 PM IST
கடன் தொல்லையால் மருத்துவ தம்பதி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்

கடன் தொல்லையால் மருத்துவ தம்பதி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்த மருத்துவ தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
20 Jan 2024 4:18 PM IST
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 12:15 AM IST