
விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் உட்பட 2 பேர் கைது
தென்காசியில் வாலிபர் ஒருவர், தனது அப்பாவின் பெயரில் உள்ள நிலத்திற்கு, விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளரை சந்தித்து கேட்டுள்ளார்.
27 Nov 2025 7:10 AM IST
சென்னையில் வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.60 லட்சம் மோசடி - என்ஜினீயர் கைது
பொதுமக்களே ஸ்ரீவட்ஸ் வீட்டை முற்றுகையிட்டு, அவரை கையும், களவுமாக பிடித்து மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
9 Nov 2025 6:56 AM IST
குரூப்-4 தேர்வு தோல்வி: மதுரையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் என்ஜினீயர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.
26 Oct 2025 10:04 AM IST
கிரிண்டர் செயலி பழக்கத்தால் விபரீதம்: செல்போன், பணத்தை பறிகொடுத்த என்ஜினீயர்
சமூகவலைதள பழக்கத்தால் தற்போது விதவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
19 Sept 2025 1:29 PM IST
இந்திய கடற்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
9 Aug 2025 2:48 PM IST
இளம்பெண்ணை தினமும் பைக் டாக்ஸியில் அழைத்து சென்ற என்ஜினீயர்; அடங்காத ஆசையால் பாய்ந்த வழக்கு
தினமும் இளம்பெண்ணை தேனாம்பேட்டை அழைத்துச் சென்று, அதற்கான பணத்தை சதீஷ்குமார் பெற்று வந்துள்ளார்.
1 Aug 2025 2:59 PM IST
காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர்: போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2025 6:04 AM IST
மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள், டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே ஏற இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
20 July 2025 12:43 AM IST
விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
11 July 2025 3:32 PM IST
நெல்லை, தென்காசியில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க 7ம்தேதி சிறப்பு முகாம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்
நெல்லை, தென்காசியில் அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் 7ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
4 July 2025 7:07 PM IST
இயற்கை இடர்பாடுகளால் மின்தடங்கல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
17 Jun 2025 5:04 PM IST
மின்வாரிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
14 Jun 2025 7:53 AM IST




