தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
16 Nov 2025 2:17 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
12 Nov 2025 8:40 PM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
12 Nov 2025 1:36 AM IST
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து ; கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து ; கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

6 பேரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:51 AM IST
சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது

சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது

ஆரைக்குளம் பாலத்திற்கு கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
9 Nov 2025 8:56 AM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது

நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் பஜார் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 Nov 2025 8:30 AM IST
தூத்துக்குடியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
15 Oct 2025 6:42 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 9:36 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

2 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2025 9:29 PM IST
பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது

பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது

அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்தவர் ஒரு பெண், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகனைப் பார்க்க சென்றுள்ளார்.
19 Sept 2025 2:17 AM IST
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
5 Sept 2025 6:03 PM IST