
தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
17 Dec 2025 4:21 PM IST
கோவை: அசாமில் இருந்து ரெயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2025 8:07 AM IST
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
9 Dec 2025 9:30 PM IST
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
16 Nov 2025 2:17 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
12 Nov 2025 8:40 PM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
12 Nov 2025 1:36 AM IST
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து ; கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது
6 பேரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:51 AM IST
சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது
ஆரைக்குளம் பாலத்திற்கு கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
9 Nov 2025 8:56 AM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பஜார் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 Nov 2025 8:30 AM IST
தூத்துக்குடியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
15 Oct 2025 6:42 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 9:36 PM IST




