நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
23 Jan 2026 9:50 PM IST
1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jan 2026 4:39 PM IST
வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இளம்பெண் உள்பட 3 பேர் கைது

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இளம்பெண் உள்பட 3 பேர் கைது

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jan 2026 7:54 PM IST
ஜார்க்கண்ட்: ரூ. 70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

ஜார்க்கண்ட்: ரூ. 70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

கஞ்சாவை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்
18 Jan 2026 7:36 PM IST
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சா: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சா: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால், மக்கள் நடமாடவே பயப்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
18 Jan 2026 6:30 PM IST
நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது: பைக் பறிமுதல்

நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது: பைக் பறிமுதல்

நெல்லை மாநகரில் ரோந்து பணியின்போது போலீசார் ஒருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தியுள்ளார்.
18 Jan 2026 6:44 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வலியுறுத்தியுள்ளார்.
11 Jan 2026 7:22 AM IST
தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
10 Jan 2026 7:55 AM IST
நெல்லையில் 4.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லையில் 4.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
9 Jan 2026 12:42 PM IST
தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
9 Jan 2026 7:59 AM IST
தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில், 2 பைக் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில், 2 பைக் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் 2 வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு 7.5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
8 Jan 2026 1:10 PM IST
தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
17 Dec 2025 4:21 PM IST