
மனைவி மீது டீசல் ஊற்றி தீ வைத்தவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கணவன், மனைவி குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவன், மனைவி மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
14 Dec 2025 1:10 PM IST
மனைவியின் கருவை கலைத்து விட்டு 2-வது திருமணத்திற்கு தயாரான காதல் கணவர்.. திருமண மண்டபத்தில் நடந்த பரபரப்பு
2-வது திருமணம் செய்ய முயன்ற காதல் கணவரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Dec 2025 11:08 AM IST
நில பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் கொலை: தொழிலாளி கைது
சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திருப்பணி புத்தன்தருவை பகுதியில் புதிதாக வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றார்.
7 Dec 2025 10:48 AM IST
குடும்ப பிரச்சினையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஒரு லாரி டிரைவரின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
2 Dec 2025 9:46 PM IST
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்... காதல் மனைவி, மாமனார், மாமியாரை எரித்து கொல்ல முயன்ற வாலிபர்
சிரஞ்சீவி மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
20 Nov 2025 9:50 AM IST
டிரைவருடன் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவி, டிரைவரை கடத்தி, சரக்கு வாகன உரிமையாளர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 Nov 2025 1:36 PM IST
மனைவி இரவு நேரத்தில் என் அருகில் இருந்ததை விட நாய்களுடன்தான் அதிகம்; கோர்ட்டில் கணவர் வினோத வழக்கு
தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றி உள்ளார்.
13 Nov 2025 4:30 PM IST
தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.
9 Nov 2025 1:59 AM IST
படுத்த படுக்கையான கணவன், ஏழ்மை... 5-வது பிறந்த ஆண் குழந்தையை கொன்ற 40 வயது தாய்
5-வது பிறந்த குழந்தையை வளர்க்க போதிய வசதி இல்லை மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
8 Nov 2025 8:00 PM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
கருவை கலைக்க கூறிய கணவர்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
ஆரணியில் கணவர் கருவை கலைக்க கூறியதால் கர்ப்பிணி விபரீத முடிவை எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 Oct 2025 2:14 AM IST




