தாயை அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையின் 2-வது மனைவியை குத்திக்கொன்ற மகன்
சிறுவனின் தந்தை அடிக்கடி முதல் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
15 April 2024 12:21 PM GMTநான் பட்ட கஷ்டங்களை எனது பிள்ளைகள் படவேண்டாம்: கொலை வழக்கில் கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்
மகன், மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி தாய் கொலை செய்தார்.
12 April 2024 2:27 AM GMTகுடிபோதையில் தகராறு.. தாயை காப்பாற்ற தந்தையிடம் கத்திக்குத்து வாங்கிய மகள்
தாயை கத்தியால் குத்த துணிந்த தந்தையை கண்டு மகள் அதிர்ச்சியடைந்தாள்.
11 April 2024 2:57 AM GMTமது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 April 2024 4:54 AM GMTகள்ளக்காதலால் விபரீதம்.. குழந்தையை மிதித்து கொன்ற வாலிபர், உடந்தையாக இருந்த தாய் கைது
குழந்தை, வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
31 March 2024 2:54 AM GMTமகனுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பெண்.. கர்நாடகாவில் ருசிகர சம்பவம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கர்நாடகா முழுவதும் நேற்று தொடங்கியது.
25 March 2024 11:16 PM GMTதகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: 4 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூரம் - தாய், கள்ளக்காதலன் கைது
தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக 4 வயது பெண் குழந்தைக்கு ஹீட்டர் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்த தாய், அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2024 5:31 PM GMTகண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய கொடூர தாய்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தைகளை அடித்து துன்புறுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.
12 March 2024 1:05 PM GMT2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
5 March 2024 3:46 AM GMTசொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 2:53 AM GMTதாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 March 2024 6:36 PM GMTகள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தையை கொன்று ரெயில் நிலையத்தில் உடல் வீச்சு.. வாலிபருடன் தாய் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
2 March 2024 1:20 AM GMT