
தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Nov 2025 11:40 AM IST
தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மேஜை டிராயரில் இருந்த ரூ,6,500-ஐ திருடியுள்ளார்.
18 Oct 2025 7:51 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்.. சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு
சுவரைத் தாண்டி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபரை பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் கைது செய்தனர்.
22 Aug 2025 11:40 AM IST
திருப்பதியில் மின்சார பஸ்சை மர்மநபர் கடத்திச்சென்றதால் பரபரப்பு
திருமலையில் இருந்து பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யும் ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்சை மர்மநபர் கடத்தி சென்றார்.
25 Sept 2023 4:05 AM IST
துப்பாக்கி முனையில் அரியலூர் தொழிலதிபரை மிரட்டிய மர்ம நபர்
துப்பாக்கி முனையில் அரியலூர் தொழிலதிபரை மர்ம நபர் மிரட்டினார்.
19 May 2023 2:29 AM IST
வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு
வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர் நூதன முறையில் திருடிச்சென்று விட்டார்.
18 Feb 2023 12:13 PM IST
பெண்ணை வசியம் செய்து தாலி சங்கிலி கொள்ளை; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
புத்தூரில் பெண்ணை வசியம் செய்து தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2022 12:30 AM IST
மூதாட்டியிடம் நகை பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு
சிக்பள்ளாப்பூர் அருகே, மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
10 Sept 2022 8:49 PM IST
ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருட்டு; மர்மநபருக்கு வலைவீச்சு
மடிகேரி அருகே ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
8 Sept 2022 9:06 PM IST
பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.15¼ லட்சம் மோசடி; மர்மநபருக்கு வலைவீச்சு
பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.15¼ லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Aug 2022 8:20 PM IST
எழும்பூர் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை
எழும்பூர் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
15 July 2022 9:53 AM IST
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Jun 2022 2:35 PM IST




