
நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தியாகராஜநகரில் உள்ள பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
1 Oct 2025 9:48 PM IST
தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு
கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
28 Sept 2025 5:33 PM IST
தூத்துக்குடி: மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடியில் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவியிடம் கணவர் பணம் கேட்டபோது அவர் கொடுக்காததால், கோபத்தில் கணவர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
21 Sept 2025 8:28 PM IST
தூத்துக்குடி: கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2025 4:40 PM IST
திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
15 Aug 2025 1:15 PM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
9 July 2025 7:55 PM IST
குடும்ப பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த கருப்பசாமிக்கு குடும்பப் பிரச்சினை இருந்ததாம்.
1 Jun 2025 1:49 PM IST
'கற்றாழை சாறு' என நினைத்து பூச்சி கொல்லி மருந்தை குடித்த 9-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் கற்றாழை சாறு குடிப்பதை மாணவி வாடிக்கையாக வைத்திருந்தாள்.
3 April 2025 6:20 PM IST
கட்டாய திருமணம்; கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி மீது வழக்குப்பதிவு
கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 March 2025 4:58 PM IST
சக மாணவர்கள் முன்னிலையில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவன்... தர்மபுரியில் பரபரப்பு
சக மாணவர்கள் முன்னிலையில் பிளஸ்-2 மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
18 Feb 2025 6:41 AM IST
கடன் பிரச்சினை: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
20 July 2024 4:19 AM IST




