திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலை உடைத்து உள்ளே சென்ற ஒருவர் அங்கே திருட்டில் ஈடுபட்டார்.
12 July 2025 10:46 PM IST
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 2½ ஆண்டுகள் சிறை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 2½ ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
11 July 2025 9:22 PM IST
தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
10 July 2025 5:06 PM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
6 July 2025 2:15 AM IST
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை காதலித்த வாலிபர் தனது வீட்டிற்கு வரச்சொல்லி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
4 July 2025 5:35 PM IST
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 11:38 PM IST
இங்கிலாந்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை

இங்கிலாந்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை

இங்கிலாந்தின் லூடன் கிரவுன் நகர சாலையில் நடந்து சென்றவர்களிடம் சகோதரர்கள் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.
25 Jun 2025 3:32 AM IST
திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
18 Jun 2025 9:57 PM IST
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 9:22 PM IST
மரகதலிங்கம் திருட்டு: மூன்று பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

மரகதலிங்கம் திருட்டு: மூன்று பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருத்துறைப்பூண்டி கோவிலில் மரகதலிங்கம் திருடிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 Jun 2025 12:07 AM IST
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jun 2025 7:40 PM IST
தூத்துக்குடியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஏரல் பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்ற மூதாட்டிக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கொடுத்த மயக்க மருந்து கலந்த பழ ஜூஸை குடித்ததும் அந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார்.
6 Jun 2025 6:12 PM IST