
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 8:32 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
சாயர்புரம் பகுதியில் 2 பேர் சேர்ந்து பூட்டி இருந்த 2 வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டி.வி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை திருடி ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
11 Dec 2025 3:54 PM IST
சென்னையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
11 Dec 2025 7:41 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
10 Dec 2025 8:51 PM IST
திருநெல்வேலியில் பெண்ணை கல்லால் தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை
ராதாபுரம் பகுதியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஆதிதிராவிட பெண்ணை, ஒரு நபர் அசிங்கமாக பேசி கல்லால் தாக்கினார்.
10 Dec 2025 3:52 PM IST
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
4 Dec 2025 8:03 PM IST
3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
2 Dec 2025 7:26 PM IST
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
25 Nov 2025 6:51 PM IST
3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
22 Nov 2025 3:15 AM IST
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் முயற்சி: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்த ஒரு வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்தார்.
22 Nov 2025 1:37 AM IST




