டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்: தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்: தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 10:30 AM IST
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.33 கோடி வருவாய் வருகிறது.
3 Oct 2025 6:42 PM IST
எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது: தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது: தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

எந்தவொரு குழந்தையும் பெற்றோர்கள் இல்லை என்று படிக்க வைக்காமல் இருக்கக்கூடாது என்று கலெக்டர் இளம்பகவத் கூறினார்.
28 Sept 2025 8:05 PM IST
தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு

தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு

தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: தமிழக முதல்-அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: தமிழக முதல்-அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

கடந்த 90 ஆண்டுக்கு மேலாக உப்பு உற்பத்தியில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கப்பல் கட்டும் தளம் இருக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 7:05 PM IST
பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை

பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை

பாளையங்கோட்டையில் நீர்நிலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண் அள்ளி மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
10 Aug 2025 1:34 PM IST
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும்: தமிழக வெற்றி கழகம் கோரிக்கை

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும்: தமிழக வெற்றி கழகம் கோரிக்கை

தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது.
10 Aug 2025 1:08 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் ஒரு கல்லூரி அருகே உள்ள ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் காகங்களும், மயில்களும் வந்து அமர முற்படும்போது, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி இறக்க நேரிடுகின்றன.
5 Aug 2025 1:42 PM IST
உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
5 Aug 2025 10:50 AM IST
வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

நாசரேத் கஸ்பா பாட சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க வட்ட கிளையின் 62வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
27 July 2025 9:12 PM IST
குவைத்திற்கு வேலைக்கு சென்ற கணவர் மாயம்: நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் மனைவி மனு

குவைத்திற்கு வேலைக்கு சென்ற கணவர் மாயம்: நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் மனைவி மனு

எனது கணவர் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் குவைத்திற்கு சென்று மறுநாள் அதிகாலை குவைத்து சென்றடைந்ததாக தெரிவித்தார்.
22 July 2025 9:55 PM IST