
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சிவந்திபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ஒரு வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
22 Nov 2025 12:24 AM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
26 Oct 2025 10:52 AM IST
உடன்குடியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Oct 2025 7:08 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
14 Oct 2025 9:16 AM IST
தூத்துக்குடி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்தார்.
14 Oct 2025 6:30 AM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2025 10:22 PM IST
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
7 Oct 2025 8:32 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
28 Sept 2025 5:50 PM IST
திருநெல்வேலியில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
20 Sept 2025 3:25 PM IST
தூத்துக்குடியில் அரை கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது: அரிவாள் பறிமுதல்
தூத்துக்குடியில் முள்ளக்காடு, சாமிநகர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
19 Sept 2025 12:22 AM IST
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்
தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
5 Sept 2025 6:03 PM IST




