
வந்தே மாதரம் பாடலுக்கு வயது 150
வந்தே மாதரம் பாடலின் முக்கிய அர்த்தம் தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன் என்பதேயாகும்.
12 Dec 2025 2:32 AM IST
வந்தே மாதரம் பாடலின் வரிகளை துண்டாடிய நேரு - அமித் ஷா குற்றச்சாட்டு
வந்தே மாதரம் பாடல் வரிகளை நேரு துண்டாடாமல் இருந்திருந்தால் நாட்டில் பிரிவினை ஏற்பட்டிருக்காது என அமித் ஷா தெரிவித்தார்.
9 Dec 2025 7:17 PM IST
‘மராட்டிய சட்டமன்றத்தில் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கப்படும்’ - தேவேந்திர பட்னாவிஸ்
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் வந்தே மாதரம் மதிக்கப்படுகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
8 Dec 2025 8:37 PM IST
‘வந்தே மாதரத்தின் மகிமையை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம்’ - ராஜ்நாத் சிங்
வந்தே மாதரத்தை வரம்புகளுக்குள் அடைத்து வைக்க முயற்சிப்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
8 Dec 2025 8:25 PM IST
‘வந்தே மாதரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அஞ்சுகிறது’ - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
பிரதமர் மோடியின் உரை எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஒரு முக்கியமான ஆவணமாக மாறும் என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
8 Dec 2025 7:42 PM IST
உத்தர பிரதேசம்: ‘வந்தே மாதரம்’ பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார்.
13 Nov 2025 3:38 PM IST
பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா
பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Nov 2025 4:00 AM IST
வந்தே மாதரம் பாடல் விவகாரம்: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்திய மக்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
8 Nov 2025 6:50 AM IST
தெலுங்கானா: திருமண மேடையில் ஒலித்த ‘வந்தே மாதரம்’ பாடல்
தேசப்பற்று பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
8 Nov 2025 4:12 AM IST
‘வந்தே மாதரம்’ பாடலின் சில முக்கியமான வரிகள் 1937-ல் நீக்கப்பட்டன - பிரதமர் மோடி
இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:57 PM IST
‘வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
‘வந்தே மாதரம்’ இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:16 PM IST
'வந்தே மாதரம்' என்பது தேசிய ஒற்றுமைக்கான பிரகடனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
'வந்தே மாதரம்' பாடலின் அர்த்தத்திற்கு ஏற்ப இந்தியாவை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்போம் என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 12:27 PM IST




