
திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
உவரியில் நடந்த திருட்டு வழக்கில் சம்பவ இடத்தில் கிடைத்த குற்றவாளியின் கைரேகையானது, விஜயநாராயணம் பகுதி திருட்டு சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையுடன் ஒத்துப்போனது.
7 Jun 2025 9:56 AM
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரம் வட்டம், வி.கே.புரம் பகுதியை சேர்ந்த ஆனந்த செல்வம் என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார்.
1 Jun 2025 1:09 AM
ஞானசேகரன் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு - அண்ணாமலை வரவேற்பு
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
28 May 2025 7:06 AM
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, 31 ஆண்டுகளுக்கு பின் கைது
அசாம் மாநிலம் திப்ருகார் என்ற இடத்தில் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு தெரிய வந்தது.
19 April 2025 3:23 PM
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. விசாரணை
மும்பை தாக்குதலில் அவரது துல்லியமான பங்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 8:50 PM
ஈ.சி.ஆர். விவகாரம்: கைதான முக்கிய குற்றவாளி அ.தி.மு.க.வை சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி
பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
1 Feb 2025 3:56 PM
காதல் திருமணத்தால் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை
குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
29 Jan 2025 12:57 PM
தமிழகத்தை உலுக்கிய இரட்டை ஆணவக் கொலை: கைதான வினோத் குற்றவாளி என தீர்ப்பு
சாதி மாறி மணம் முடித்த தம்பியை அவரது மனைவியுடன் கொன்ற சகோதரரை, குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 7:28 AM
சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
16 Jan 2025 12:59 PM
'புஷ்பா 2' பார்க்க வந்து போலீசிடம் சிக்கிய குற்றவாளி
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 Dec 2024 6:32 AM
ஜம்மு: புல்வாமா குண்டுவெடிப்பு குற்றவாளி மாரடைப்பால் மரணம்
புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Sept 2024 11:36 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு
விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
14 July 2024 4:45 AM