மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை

மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை

டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 12:38 PM
புதுக்கோட்டையில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது

புதுக்கோட்டையில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது

அண்ணன்-தம்பியை வெட்டிக்கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
26 July 2025 5:51 AM
திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது

திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது

ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
25 July 2025 9:14 AM
படுக்கைக்கு வர மறுத்த மனைவி... கீழே தள்ளி தொழிலாளி செய்த கொடூர செயல்

படுக்கைக்கு வர மறுத்த மனைவி... கீழே தள்ளி தொழிலாளி செய்த கொடூர செயல்

மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டின் பின்புறம் காயவைத்த துணிகளை செல்வி எடுத்துக்கொண்டு இருந்தார்.
25 July 2025 7:41 AM
மகளை நம்பி அனுப்பினேன். இப்படி செய்துவிட்டானே - கொலையான குழந்தையின் தாய் கதறல்

"மகளை நம்பி அனுப்பினேன். இப்படி செய்துவிட்டானே" - கொலையான குழந்தையின் தாய் கதறல்

சென்னையில் 7 வயது மகளின் கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
24 July 2025 6:49 AM
ராமநாதபுரம்: வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது

ராமநாதபுரம்: வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது

வீடு புகுந்து மகன், மகள் கண்முன் பெண்ணை முகமூடி கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 July 2025 4:28 AM
திருநெல்வேலியில் குடும்ப தகராறில் தங்கையின் கணவர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் குடும்ப தகராறில் தங்கையின் கணவர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

2025-ம் ஆண்டில் இதுவரை 15 கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு ஒரு நபருக்கு மரண தண்டனையும், 54 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
23 July 2025 11:45 AM
தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார்.
22 July 2025 1:52 PM
ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

மருத்துவமனைக்குள் புகுந்த விஷ்ருத் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
22 July 2025 3:37 AM
கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து மனைவி உல்லாசம்... அடுத்து நடந்த விபரீதம்

கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து மனைவி உல்லாசம்... அடுத்து நடந்த விபரீதம்

போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
21 July 2025 2:56 AM
மகன், மகள் கண்முன்னே பெண் கொடூரக்கொலை.. வீடு புகுந்து மர்மகும்பல் வெறிச்செயல் - காரணம் என்ன?

மகன், மகள் கண்முன்னே பெண் கொடூரக்கொலை.. வீடு புகுந்து மர்மகும்பல் வெறிச்செயல் - காரணம் என்ன?

தங்கள் கண்முன் தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
19 July 2025 7:34 AM
அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் - என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் தகவல்

அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் - என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் தகவல்

‘வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு’ என்ற தலைப்பில், போர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து கூறப்பட்டுள்ளன.
17 July 2025 2:19 AM