அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
7 Dec 2025 11:27 AM IST
டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு

சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு

தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
24 Nov 2025 3:03 AM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST
பரமன்குறிச்சியில் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி மறியல்: பெண்கள் உள்பட 23 பேர் கைது

பரமன்குறிச்சியில் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி மறியல்: பெண்கள் உள்பட 23 பேர் கைது

பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர், அந்த வழியில் செல்லும் பள்ளி குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
29 Oct 2025 11:30 AM IST
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.33 கோடி வருவாய் வருகிறது.
3 Oct 2025 6:42 PM IST
தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு

தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு

தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: தமிழக முதல்-அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: தமிழக முதல்-அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

கடந்த 90 ஆண்டுக்கு மேலாக உப்பு உற்பத்தியில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கப்பல் கட்டும் தளம் இருக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 7:05 PM IST
பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை

பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை

பாளையங்கோட்டையில் நீர்நிலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண் அள்ளி மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
10 Aug 2025 1:34 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் ஒரு கல்லூரி அருகே உள்ள ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் காகங்களும், மயில்களும் வந்து அமர முற்படும்போது, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி இறக்க நேரிடுகின்றன.
5 Aug 2025 1:42 PM IST
உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
5 Aug 2025 10:50 AM IST
வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

நாசரேத் கஸ்பா பாட சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க வட்ட கிளையின் 62வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
27 July 2025 9:12 PM IST