குஜராத்தில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
இந்த வெடிவிபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 Jan 2024 5:00 PM GMTவதோதராவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள் பலி
வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு 4 தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
31 Jan 2024 1:31 PM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
24 Jan 2024 1:06 PM GMTதாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 22 பேர் பலி
வெடிவிபத்தில் பலியானவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில், 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் ஆண்கள் ஆவர்.
18 Jan 2024 1:23 AM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
15 Dec 2023 6:49 AM GMTசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 14 பேர் உயிரிழப்பு - அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
17 Oct 2023 6:22 PM GMTவெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம்
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
13 Oct 2023 8:06 PM GMTசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் காயம்
சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Oct 2023 3:15 PM GMTருமேனியா எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி.! 33 பேர் படுகாயம்
இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளனர்.
27 Aug 2023 1:06 AM GMTஆப்கானிஸ்தானில் மசூதி அருகே வெடி விபத்து: 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Jun 2023 6:09 PM GMTமேற்குவங்காளத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து 5 பேர் பலி
மேற்குவங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
16 May 2023 5:57 PM GMTபட்டாசு ஆலைகளை அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
பட்டாசு ஆலைகளை தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
22 March 2023 10:39 AM GMT