
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - மேலும் பலர் சிக்கியிருப்பதால் அச்சம்
தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
5 July 2025 11:05 AM
ஜார்க்கண்டில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 162 பேர் மீட்பு
கிராம மக்களின் உதவியுடன் படகுகள் மூலம் அனைத்து மாணவர்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
29 Jun 2025 12:35 PM
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது செய்யப்பட்டார்.
26 May 2025 2:25 PM
ஜார்க்கண்ட்: மின்னல் தாக்கி பாதுகாப்புப்படை அதிகாரி பலி
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 May 2025 12:49 AM
திருமணமான 7வது நாளில் காதலனுடன் ஓட்டம்பிடித்த புதுப்பெண்; கணவன் அதிர்ச்சி
ராஞ்சி,ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிங்கி குமாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மந்து குமாருக்கும் கடந்த 5ம் தேதி திருமணம்...
14 May 2025 3:32 PM
ஜார்க்கண்ட்: சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
13 May 2025 6:08 AM
மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2025 10:19 AM
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற ஜார்க்கண்ட் பெண் - நாமக்கலில் கைது
ஜார்க்கண்ட் மாநில போலீசார், நாமக்கல் போலீசாரின் உதவியோடு ரதி கோத்ராவை கைது செய்தனர்.
27 April 2025 3:53 PM
ஜார்க்கண்ட் என்கவுன்டர்: 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
21 April 2025 4:46 AM
நக்சல்களுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தில் உள்ளது - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
வீரமரணம் அடைந்த சுனில் தன் உடலுக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மரியாதை செலுத்தினார்.
13 April 2025 2:00 PM
சொத்துத்தகராறு: பெரியப்பா மகனை குத்திக்கொன்ற சகோதரர்கள்
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
11 April 2025 3:49 PM
நடுரோட்டில் தெருநாயை சுட்டுக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
தெருவில் சுற்றித்திருந்த நாய்கள் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன.
9 April 2025 6:27 AM