பட்டாசு விபத்தில் 14 பேர் பலி-சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது

பட்டாசு விபத்தில் 14 பேர் பலி-சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது

பெங்களூரு அருகே பட்டாசு விபத்தில் 14 பேர் பலியானது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அத்திப்பள்ளிக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
9 Oct 2023 10:19 PM GMT