
வழிப்பறி வழக்கில் கைதானவரிடம் பறிமுதல் செய்ததில் கையாடல்.. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்
கையாடல் செய்த ராமநத்தம் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
20 Sept 2025 8:24 AM IST
நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வீடியோ வெளியான நிலையில், உதவி ஆய்வாளர் காந்திராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:52 AM IST
நெல்லையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டின் முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
25 July 2025 3:13 PM IST
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 July 2025 6:22 AM IST
தூத்துக்குடி போலீசாருக்கு சைபர் கவசம் சிறப்பு வகுப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் சைபர் கவசம் எனும் தலைப்பில் போலீசாருக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
17 July 2025 2:26 AM IST
திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
21 Jun 2025 7:49 PM IST
சர்வதேச யோகா தினம்: நெல்லை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி
நெல்லை மாநகர காவல் துணை கமிஷனர் பிரசண்ணகுமார் தலைமையில் மாநகர போலீசார் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
21 Jun 2025 3:08 PM IST
இந்தியாவுடனான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?
பாகிஸ்தானில் இலக்குகளாக கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்து உடைந்த பாகங்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
3 Jun 2025 11:41 PM IST
நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த அனைத்தையும் செய்வோம் - பிரதமர் மோடி
படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 11:39 AM IST
முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
31 Oct 2024 3:50 PM IST
ராணுவம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு பெரிய நடவடிக்கையையும் எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
12 Oct 2024 2:57 PM IST
கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jan 2024 5:11 PM IST




