
நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Dec 2025 2:51 PM IST
நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
22 Dec 2025 5:44 AM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மேலப்பாளையத்தில் குறிச்சியைச் சேர்ந்த வாலிபர், கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
20 Dec 2025 10:31 PM IST
முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை
திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
19 Dec 2025 11:15 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தச்சநல்லூர் பகுதியில் ஒரு நபர், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
17 Dec 2025 9:23 PM IST
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
10 Dec 2025 3:40 PM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 8:22 AM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்குள் சென்ற ஒருவர், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்.
22 Nov 2025 10:39 PM IST
நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை மாநகரில் கஞ்சா விற்று எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
15 Nov 2025 7:55 PM IST
தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் 2 வாலிபர்கள், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
12 Nov 2025 9:52 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் முறையே பாளையங்கோட்டை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:41 PM IST




