நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
25 Jan 2026 8:36 AM IST
நெல்லையில் ஒரே நாளில் 5.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லையில் ஒரே நாளில் 5.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2026 7:27 AM IST
நெல்லை மாநகர ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி: துணை கமிஷனர் அறிவுரை

நெல்லை மாநகர ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி: துணை கமிஷனர் அறிவுரை

நெல்லை மாநகர காவல் துறையில் 60 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 65 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
24 Jan 2026 4:27 PM IST
நிலப்பிரச்சினை: அத்துமீறி நுழைந்து சுற்றுச்சுவர் உடைப்பு- போலீஸ் விசாரணை

நிலப்பிரச்சினை: அத்துமீறி நுழைந்து சுற்றுச்சுவர் உடைப்பு- போலீஸ் விசாரணை

நெல்லை குலவணிகர்புரம் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலம் தொடர்பான பிரச்சினை குறித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நடந்து வருகிறது.
24 Jan 2026 4:15 PM IST
நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
23 Jan 2026 9:50 PM IST
நெல்லையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

நெல்லையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.
23 Jan 2026 9:45 PM IST
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியில் ஒரு நபர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
23 Jan 2026 5:16 PM IST
திருநெல்வேலி: போலீஸ் கமிஷனர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: போலீஸ் கமிஷனர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.
23 Jan 2026 4:31 PM IST
நெல்லையில் வீடு புகுந்து பேட்டரி, இன்வெர்ட்டர்கள் திருட்டு: 2 பேர் கைது

நெல்லையில் வீடு புகுந்து பேட்டரி, இன்வெர்ட்டர்கள் திருட்டு: 2 பேர் கைது

நெல்லையில் இருவேறு இடங்களில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ரூ.55 ஆயிரம் மதிப்புடைய 2 பேட்டரிகள் மற்றும் 2 இன்வெர்ட்டர்களை திருடிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
23 Jan 2026 4:20 PM IST
நெல்லையில் மது அருந்த பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

நெல்லையில் மது அருந்த பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

நெல்லை சி.என்.கிராமம் பகுதியில் மது அருந்த பணம் தர மறுத்த ஒரு பெண்ணை, வாலிபர் ஒருவர் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கி ரூ.500 மதிப்புள்ள காய்கறிகளை சாலையில் வீசியுள்ளார்.
21 Jan 2026 9:35 PM IST
1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jan 2026 4:39 PM IST
நிதி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தங்க மோதிரம், செல்போன்கள் பறிப்பு: 2 பேர் கைது

நிதி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தங்க மோதிரம், செல்போன்கள் பறிப்பு: 2 பேர் கைது

குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிதி நிறுவனத்தில் பைக் வாங்க நிதியுதவி பெற்று, அதை திருப்பி செலுத்தாத ஒருவரின் பைக்கை பறிமுதல் செய்து வைத்துள்ளார்.
21 Jan 2026 4:07 PM IST