
கன்னியாகுமரி: காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கிய போலீசார் - வீடியோ வெளியாகி பரபரப்பு
காவல் நிலையத்தில் இளைஞரை போலீசார் தாக்கியதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
4 Dec 2025 5:23 PM IST
கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கியது-சுற்றுலா பயணிகள் பீதி
விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் மட்டும்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது.
30 Nov 2025 9:55 PM IST
தொடர் பைக் திருட்டு: 4 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது; 7 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
27 Nov 2025 8:55 AM IST
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலியில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
25 Nov 2025 2:59 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: நிகழ்ச்சிகள் விவரம்
டிசம்பர் 3-ம் தேதி மாலையில் விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
24 Nov 2025 11:27 AM IST
கன்னியாகுமரி: சாலையில் மலைப்பாம்பு செல்வதாக பரவும் வீடியோ - தமிழக அரசு விளக்கம்
சாலையில் ராட்சத பாம்பு ஊர்ந்து செல்வதாகக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
21 Nov 2025 10:30 PM IST
தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்ததாகவும், இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
19 Nov 2025 3:37 AM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
17 Nov 2025 12:26 PM IST
குபேர அய்யன்மலை அய்யப்ப சுவாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்
மண்டல விரதத்தை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
16 Nov 2025 1:01 PM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடக்கம்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
16 Nov 2025 12:54 PM IST
பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... குழந்தை பிறந்ததால் குட்டு அம்பலமானது
கேரள மாநில அம்மா தொட்டில் திட்டத்தில் குழந்தையை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
16 Nov 2025 10:30 AM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்கள் வழங்கல்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 14,61,284 எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 7:52 PM IST




