
படிக்காமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் படிக்காமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Sep 2023 9:05 AM GMT
பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது
தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 Aug 2023 4:19 PM GMT
பிளஸ்-1 மாணவர் அரசாலாற்றில் குதித்து தற்கொலை
தடையை மீறி செல்போன் கொண்டு வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் காரைக்கால் அரசலாற்றில் குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்துகொண்டான்.
22 Aug 2023 4:33 PM GMT
பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளி கைது
திங்கள்சந்தை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 6:45 PM GMT
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2023 10:30 AM GMT
தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை
சென்னை அடுத்த பல்லாவரத்தில் தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 July 2023 10:11 AM GMT
பிளஸ்-2 தேர்வில் தோல்வியால் காதலன் இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் பிளஸ்-1 மாணவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 May 2023 7:58 AM GMT
விருகம்பாக்கத்தில் கள்ளக்காதலனிடம் இருந்து தாயை மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை
விருகம்பாக்கத்தில் தாயை கள்ளக்காதலனிடம் மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
12 April 2023 3:51 AM GMT
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
14 Jan 2023 8:08 AM GMT
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 4:50 AM GMT
பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sep 2022 8:55 AM GMT
பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து
வண்டலூரில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
4 Sep 2022 6:26 AM GMT