
தேர்வில் தோல்வி: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 May 2025 3:20 AM
குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-1 மாணவி.. உறவினர் கைது
உறவினர், ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்ததாக மாணவி கூறியுள்ளார்.
27 May 2024 10:45 PM
திருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டிய பிளஸ்-1 மாணவன் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
திருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து பிளஸ்-1 மாணவன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 March 2024 4:21 AM
பிளஸ்-1 மாணவி கடத்தல்: போக்சோவில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை போலீசார் கைது செய்தனர்.
25 Feb 2024 8:05 PM
பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் கைது
புகாரின் அடிப்படையில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
17 Feb 2024 1:44 AM
இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Feb 2024 1:50 AM
இன்ஸ்டாகிராம் பழக்கம்: நண்பர் வீட்டில் சிறை வைத்து பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்
நாகர்கோவில் அருகே, திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Jan 2024 3:15 AM
படிக்காமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் படிக்காமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Sept 2023 9:05 AM
பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது
தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 Aug 2023 4:19 PM
பிளஸ்-1 மாணவர் அரசாலாற்றில் குதித்து தற்கொலை
தடையை மீறி செல்போன் கொண்டு வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் காரைக்கால் அரசலாற்றில் குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்துகொண்டான்.
22 Aug 2023 4:33 PM
பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளி கைது
திங்கள்சந்தை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 6:45 PM
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2023 10:30 AM