
நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
28 Oct 2025 10:55 AM IST
திருநெல்வேலி: வழிப்பறி வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 3 வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
14 Oct 2025 7:07 AM IST
திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் தலைமறைவான நபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
30 Sept 2025 5:59 PM IST
வழிப்பறி வழக்கில் கைதானவரிடம் பறிமுதல் செய்ததில் கையாடல்.. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்
கையாடல் செய்த ராமநத்தம் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
20 Sept 2025 8:24 AM IST
திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
சிவந்திபட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
1 July 2025 11:26 PM IST
கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.
8 Jun 2025 9:35 PM IST
துப்பாக்கியுடன் நகைக்கடைக்குள் புகுந்து அதிரடி கொள்ளை.... 2 பேர் கைது
நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
10 March 2025 10:58 PM IST
திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது
பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2024 8:30 AM IST
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!
கோவையில் பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4 கிலோ 600 கிராம் நகை கொள்ளை போனது.
11 Dec 2023 4:01 PM IST
பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 7:29 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2023 1:56 AM IST
ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 12:21 PM IST




