
கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.
8 Jun 2025 4:05 PM
துப்பாக்கியுடன் நகைக்கடைக்குள் புகுந்து அதிரடி கொள்ளை.... 2 பேர் கைது
நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
10 March 2025 5:28 PM
திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது
பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2024 3:00 AM
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!
கோவையில் பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4 கிலோ 600 கிராம் நகை கொள்ளை போனது.
11 Dec 2023 10:31 AM
பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 1:59 PM
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2023 8:26 PM
ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 6:51 AM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
25 July 2023 3:55 PM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி மாற்றம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 April 2023 6:36 AM
விருகம்பாக்கத்தில் கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை
கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்த 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 March 2023 7:22 AM
கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு - ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
29 Jan 2023 6:54 AM
அடகு கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
அடகு கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
7 Jan 2023 7:29 PM