
சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
24 Nov 2025 2:01 AM IST
கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்
கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார், சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
15 Nov 2025 4:09 PM IST
சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது
சென்னையில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை வறுமை காரணமாக வளர்க்க முடியாமல் தவித்த தம்பதியினர், விற்க முடிவு செய்தனர்.
6 Nov 2025 5:33 AM IST
நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை
வெள்ளகோவில் அருகே கம்பியால் தாக்கி உயிர் போகாததால் காரை ஏற்றி நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
27 Oct 2025 9:24 AM IST
தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்றால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடியில் 2 நாட்களில் மது அருந்தி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Oct 2025 8:26 AM IST
திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்
2025-2026-ம் ஆண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.82.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2025 5:05 PM IST
திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார்.
23 Sept 2025 9:33 PM IST
பிரபல செல்போன் நிறுவனத்தின் போலி உதிரிபாகங்கள் விற்பனை - 4 பேர் கைது
போலி உதிரி பாகங்களை மும்பையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
29 July 2025 12:17 AM IST
தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் பைக்கில் வந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
25 Jun 2025 10:36 PM IST
போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது
பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசன் தெருவில் உள்ள வீட்டில் அதிரடியாக நடத்திய சோதனையில் ஹேமலதா என்பவர் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2025 10:29 PM IST
7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
திருநெல்வேலியில் மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 8:40 AM IST
சட்ட விரோதமாக போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 8:16 AM IST




