
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
18 Oct 2025 7:07 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Oct 2025 9:55 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
6 Sept 2025 7:10 PM IST
பழவூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 July 2025 3:30 AM IST
கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
26 Jun 2025 12:35 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
முன்னீர்பள்ளம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
24 Jun 2025 11:39 PM IST
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
கோவில்பிள்ளைவிளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
11 Jun 2025 12:34 PM IST
நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பாப்பாக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சாவை வாலிபர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
11 May 2025 4:52 PM IST








