
திருநெல்வேலியில் 2 யூனிட் எம்.சாண்ட் மணல், மினி லாரி பறிமுதல்- 2 பேர் கைது
முக்கூடல் பகுதியில் சேரன்மாதேவி மண்டல துணை தாசில்தார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியில் சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
22 Jun 2025 9:51 AM
தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jun 2025 2:47 PM
திருநெல்வேலியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி பகுதியில் ராமையாவின் மகன் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.
20 Jun 2025 3:30 PM
கோவில்பட்டியில் நகைகள் திருடிய 4 பேர் கைது: 16 ½ சவரன் தங்கம் பறிமுதல்
கோவில்பட்டி, இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.
20 Jun 2025 12:59 PM
தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
19 Jun 2025 8:59 AM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
முக்கூடல் பகுதியில் போலீசார் சோதனையின்போது 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
15 Jun 2025 2:00 AM
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது
போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 1:30 AM
திருநெல்வேலியில் ஜல்லி கற்கள் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்
கங்கைகொண்டான், பாப்பான்குளம் விலக்கு அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சோதனை செய்தார்.
13 Jun 2025 5:12 AM
திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1 கிலோ பறிமுதல்
வள்ளியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
13 Jun 2025 4:55 AM
7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
திருநெல்வேலியில் மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 3:10 AM
சட்ட விரோதமாக போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 2:46 AM
வனவிலங்குகளை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு, அங்கு கொய்யாப்பழத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததில் முகம் சிதைந்து பலியானது.
11 Jun 2025 8:14 AM