மத்திய அரசு ஜனாதிபதி, கவர்னர் கலந்துகொள்ளும் மத்திய-மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடலும், அடுத்து தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்களைக்கொண்ட அவையில் பிரதமர் பேசாதது வரலாற்றில் அழிக்கமுடியாத வடுவாக மாறிவிட்டது. இனியாவது மக்களவையில் தென்றல் தவழட்டும்.