
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு: கொலை வழக்குப்பதிவு; 2 பேர் கைது
அம்பத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்கள் இருவரையும் வழிமறித்து தகராறு செய்தனர்.
20 Nov 2025 4:59 AM IST
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9,934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
16 Nov 2025 9:43 PM IST
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
அதிர்ச்சி சம்பவம்: விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதி
கிராம மக்கள் அந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
13 Nov 2025 10:33 AM IST
குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது
குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
10 Nov 2025 5:33 AM IST
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
சேலம் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
5 Nov 2025 7:58 AM IST
சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்
சூடானில் அரசுக்கும் மற்றும் துணை ராணுவத்திற்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
29 Oct 2025 8:41 PM IST
தூத்துக்குடி: பாஜக நிர்வாகி உட்பட 3 பேரை தாக்கிய 2 பேர் கைது
காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனது தந்தையுடன் மங்கள விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 பேரையும் 10 பேர் கும்பல் வழிமறித்து சரமாரி தாக்கினர்.
10 Oct 2025 9:48 PM IST
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கியவர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்ந்தார்.
5 Oct 2025 4:10 PM IST
மதுரை: விடுதியில் ஐ.டி.ஐ. மாணவர் மீது தாக்குதல் - பாதுகாவலர் சஸ்பெண்ட்
மாணவர் விடுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
23 Sept 2025 11:38 AM IST
தூத்துக்குடி: பெண் தலைமை காவலரின் கணவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி
எட்டயபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்த பெண் தலைமைக் காவலரின் கணவர், டிராக்டர் மூலம் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார்.
14 Sept 2025 3:43 PM IST




