செய்திகள்

நெதன்யாகுவை முட்டாள் என கூறியது உண்மைதான்:  டிரம்ப்
1 min read
இந்த சூழலில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
2 min read
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள்
1 min read
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
“‘யூடியூபர்’ முக்தார், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே..” - பா.ஜ.க. பெண் நிர்வாகி ஆவேசம்
1 min read
'யூடியூபர்' முக்தார், திருச்சி சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. பெண் நிர்வாகி கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.
தோசை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி
1 min read
சம்பவத்திற்குப் பிறகு அதிர்ச்சியடைந்த மனைவி நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
மசினகுடி-தெப்பக்காடு இடையே சாலையோரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்
1 min read
சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து காட்டு யானைகளை கண்டு ரசித்தனர்.
நடை ரோந்து
1 min read
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்‌.ஏ. அலுவலகம் சந்திப்பு வரை போலீசார் நடை ரோந்து மேற்கொண்டனர்.
படிக்கட்டுகளை சேதப்படுத்திய யானைகள்
1 min read
கிராம மக்கள் தளி வனத்துறைக்கு தகவல் அளித்த பின்னர் அந்த யானைகளை காலை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு: திரும்ப பெற அனுமதி கேட்டு சபாநாயகர் கடிதம் - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
1 min read
ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேறியது.
இருதரப்பு எல்லை காவல் மாநாடு; வங்காளதேச ஊடுருவல்காரர்களை பற்றி முக்கிய பேச்சுவார்த்தை
1 min read
டெல்லியில் 4 நாட்களுக்கு, இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்காளதேச எல்லை காவல் படை அதிகாரிகள் இணைந்து மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள்.
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி-பாலக்காடு ரெயில் பகுதியாக ரத்து
1 min read
திருச்சி - ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும்.
பாராட்டு
1 min read
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com