தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அரசு ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர், தனது தந்தைக்கு உதவியாக ஆடுகளை உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நெல்லையை அடுத்த சங்கன்திரடு பகுதியில் உள்ள டீ கடைக்கு வந்த 2 பேர் குடிப்பதற்கு தண்ணீர் கப் கேட்டபோது, இல்லையென்று கடைக்காரர் சொன்னதால், அவரிடம் மேற்சொன்ன 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.