அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு சேருங்கள் - மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை

"அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு சேருங்கள்" - மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை

அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
19 May 2022 2:23 AM GMT