தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக மற்றும் விசிக ஆகிய 2 கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பதிவு: பிப்ரவரி 28, 11:15 AMஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 10:53 AMசாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம், அணுக இயலாமை ஆகியவை தடைகளாக இருப்பது வேதனை அளிப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 10:34 AMஅரியலூர் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா? என அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
பதிவு: பிப்ரவரி 28, 10:28 AMபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக நடந்து வந்த பஸ் ஊழியர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
பதிவு: பிப்ரவரி 28, 10:20 AMவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 10:05 AMமோடியாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் பேசுவார்கள், மக்களுக்காக எதையும் செய்யமாட்டார்கள் என்றும், மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக, கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பதிவு: பிப்ரவரி 28, 10:01 AMசி.பி.ஐ.-அமலாக்கத்துறை மூலம் என்னை மிரட்ட முடியாது என்று தூத்துக்குடி பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.
பதிவு: பிப்ரவரி 28, 09:56 AMதமிழக அரசியலில் திடீர் திருப்பமாக கமல்ஹாசனை, சரத்குமார் சந்தித்து புதிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
பதிவு: பிப்ரவரி 28, 09:50 AMசென்னையில் நேற்று அ.தி.மு.க-பா.ம.க. இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் காண்பித்த காட்சி. அருகில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 28, 09:46 AM5