தமிழகத்தில் நேற்று 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பதிவு: ஜனவரி 28, 03:31 AMராகுல் காந்தி வருகையால் அரசியல் சூழல் மாறியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜனவரி 28, 03:23 AMவசதியாக வாழ நினைத்த கொள்ளையர்கள், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
பதிவு: ஜனவரி 28, 02:22 AMசினிமா தியேட்டர்களில் அதிக பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பதிவு: ஜனவரி 28, 01:53 AMதாய், பெரியம்மாவை கொலை செய்த வழக்கில் கைதான தொழிலாளி சேலம் அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பதிவு: ஜனவரி 28, 01:46 AMசமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு தணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் யூ-டியூப், கூகுள், முகநூல் நிறுவனங்கள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நெல்லையை சேர்ந்த உமாமகேசுவரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பதிவு: ஜனவரி 28, 01:44 AMவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அப்டேட்: ஜனவரி 28, 12:57 AM9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு: ஜனவரி 28, 12:52 AMஇலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பதிவு: ஜனவரி 28, 12:41 AMதமிழகத்தில் இதுவரை 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பதிவு: ஜனவரி 28, 12:21 AM5