மாநில செய்திகள்

அரசு பெண்கள் கல்லூரியில் யோகா பயிற்சி
காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் யோகா பயிற்சி நடந்தது.
24 May 2022 5:30 PM GMT
ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு
மகேந்திரமங்கலம் அருகே ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
24 May 2022 5:30 PM GMT
சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 22 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது
தர்மபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 22 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
24 May 2022 5:30 PM GMT
மயானத்துக்கு இடம் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்
பாலக்கோடு:பஞ்சப்பள்ளி அருகே மயானத்துக்கு இடம் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமற...
24 May 2022 5:30 PM GMT
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வங்கிகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
24 May 2022 5:30 PM GMT
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடந்தது.
24 May 2022 3:30 PM GMT
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை
இலங்கைக்கு யூரியா அனுப்பும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நேற்று விவசாய சங்கத்தினர் கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
24 May 2022 11:17 AM GMT
கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி இன்று தொடங்கியது ,சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
24 May 2022 11:17 AM GMT
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ காலில் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 May 2022 11:12 AM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன் படுத்தப்பட்ட 57 பழைய வாகனங்கள் பொது ஏலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன் படுத்தப்பட்ட 57 பழைய வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.
24 May 2022 11:11 AM GMT
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
24 May 2022 10:47 AM GMT
நெல்லையில் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு
நெல்லையில் நவீன லேசர் கருவிகளின் உதவியுடன் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
24 May 2022 10:47 AM GMT