தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
30 May 2022 11:06 PM GMT