இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான் - இளையராஜா பேச்சு
தினத்தந்தி 3 Aug 2019 4:12 PM GMT (Updated: 3 Aug 2019 4:12 PM GMT)
Text Sizeஇறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.
சென்னை,
சென்னையில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான், யாரும் குறைபாடு உடையவர்கள் கிடையாது. நம்பிக்கையை கைவிடாதீர்கள், எனக்குப் பிடித்த விளையாட்டு கால்பந்து என்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire