- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை

x
தினத்தந்தி 30 Nov 2020 1:12 AM GMT (Updated: 2020-11-30T06:42:12+05:30)


பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் இந்தி இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். கரண் ஜோகர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் த இயர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாக கங்கனா ரணாவத் சொன்ன குற்றச்சாட்டில் அலியாபட்டும் சிக்கினார். வாரிசு என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாக கூறப்பட்டது. அலியாபட்டுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. அலியாபட்டும், இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலிக்கிறார்கள். ரன்பீர் கபூர் மறைந்த நடிகர் ரிஷிகபூரின் மகன் ஆவார். சினிமாவிலும், விளம்பர படங்களிலும் நடித்து அதிகம் சம்பாதிக்கும் அலியாபட் மும்பை பாந்த்ரா பகுதியில் புதிய வீடு வாங்கி இருக்கிறார். அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இந்த வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ.32 கோடி என்று கூறப்படுகிறது. இதே குடியிருப்பின் 7-வது மாடியில் ரன்பீர் கபூர் வசித்து வருகிறார். காதலர் வீட்டின் அருகிலேயே அதிக விலைக்கு வீட்டை அலியாபட் வாங்கி இருக்கிறார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire