- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆயுர்வேத சிகிச்சை பெற நயன்தாரா முடிவு

x
தினத்தந்தி 15 May 2022 5:10 PM GMT (Updated: 2022-05-15T22:40:08+05:30)


நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், இதற்காக சுமார் 6 மாத காலம் அவர் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகியுள்ளது. அவரின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ந் தேதி திருப்பதியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், இதற்காக சுமார் 6 மாத காலம் அவர் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உடல் இளைத்து மிகவும் ஒல்லியாக காணப்படும் நயன்தாரா, முன்பு போலவே தனது உடலை பொலிவுபடுத்த முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் புதுப்பொலிவுடன் மீண்டும் படங்களில் நடிக்கவும் இருக்கிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire