- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மண் வெட்டியால் தொழிலாளி மீது திடீர் தாக்குதல் போலீசார் விசாரணை

x
தினத்தந்தி 13 Dec 2016 8:50 PM GMT (Updated: 2016-12-14T02:20:57+05:30)


மண் வெட்டியால் தொழிலாளி மீது திடீர் தாக்குதல் போலீசார் விசாரணை
அரிமளம்,
அரிமளம் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் மாட்டுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு வேலையை முடித்து விட்டு தனது மாட்டுவண்டியில் அரிமளத்தில் இருந்து மணப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். மணப்பட்டி முன்பு உள்ள புதுக்கண்மாய் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரது மாட்டுவண்டியில் கிடந்த மண் வெட்டியை எடுத்து அவரை வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்து அலறிய கலியபெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் மாட்டுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு வேலையை முடித்து விட்டு தனது மாட்டுவண்டியில் அரிமளத்தில் இருந்து மணப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். மணப்பட்டி முன்பு உள்ள புதுக்கண்மாய் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரது மாட்டுவண்டியில் கிடந்த மண் வெட்டியை எடுத்து அவரை வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்து அலறிய கலியபெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire