- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் 103 பேர் மொட்டை அடித்து அஞ்சலி

x
தினத்தந்தி 15 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-16T03:20:09+05:30)


ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் 103 பேர் மொட்டை அடித்து அஞ்சலி
கொடுமுடி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி ஈரோடு பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரா.மனோகரன் தலைமையில் 103 அ.தி.மு.க.வினர் நேற்று கொடுமுடி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள காவிரிக்கரையில் அமர்ந்து மொட்டை அடித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவரும் மோட்ச விளக்குகள் ஏற்றி காவிரி ஆற்றில் விட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு செல்வக்குமார சின்னையன் எம்.பி., முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புதூர் கலைமணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சரவணன், கூட்டுறவு வங்கி தலைவர் பரிமளா மணி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி ஈரோடு பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரா.மனோகரன் தலைமையில் 103 அ.தி.மு.க.வினர் நேற்று கொடுமுடி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள காவிரிக்கரையில் அமர்ந்து மொட்டை அடித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவரும் மோட்ச விளக்குகள் ஏற்றி காவிரி ஆற்றில் விட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு செல்வக்குமார சின்னையன் எம்.பி., முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புதூர் கலைமணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சரவணன், கூட்டுறவு வங்கி தலைவர் பரிமளா மணி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire