- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள்

x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-20T02:40:55+05:30)


நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள்
தூத்துக்குடி,
உலக வங்கி நிதியுதவியுடன், மீன்வளத்துறை மூலம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராமங்களில் பதிவு செய்து, எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு தலா 2 உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, 3 ஆயிரத்து 913 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 58 ஆயிரத்து 138 செலவில் உயிர்காப்பு மிதவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 10 மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராசய்யா, மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி, உதவி இயக்குனர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலக வங்கி நிதியுதவியுடன், மீன்வளத்துறை மூலம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராமங்களில் பதிவு செய்து, எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு தலா 2 உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, 3 ஆயிரத்து 913 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 58 ஆயிரத்து 138 செலவில் உயிர்காப்பு மிதவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 10 மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராசய்யா, மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி, உதவி இயக்குனர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire