- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மழை பெய்ய வேண்டி விளநகர் சுயம்பு சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு



செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் சுயம்பு சீரடி சாய்பாபா கோவில் உள்ளது.
ஆக்கூர்,
செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் சுயம்பு சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பாபாவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் ஒன்றுக்கூடி 108 நெய்தீபம் ஏற்றி மழை பெய்ய வேண்டி கூட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் செம்பனார்கோவில், பரசலூர், விளநகர், ஆறுபாதி, மேலப்பாதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire