- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்



குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கோட்டார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சரவணகுமார் கோட்டாருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதுபோல் மார்த்தாண்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மணவாளக்குறிச்சிக்கும், மணவாளக்குறிச்சியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முத்துராமன் குளச்சலுக்கும், குளச்சலில் பணியாற்றி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை மார்த்தாண்டத்துக்கும் மாற்றப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மதுரை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்தகுமார்சோமன் பிறப்பித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire