- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போளூர் அருகே எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு கூட்டம்



புத்திராம்பட்டு கிராமத்தில் எரிபொருள் சிக்கன மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
போளூர்,
போளூரை அடுத்த புதுப்பாளையம் அருகேயுள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் தனியார் கியாஸ் ஏஜென்சி சார்பில் எரிபொருள் சிக்கன மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் கீதா கலந்து கொண்டு, கியாசை எவ்வாறு பாதுகாப்பாக மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து கியாசை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் தனியார் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கவிதா, மேலாளர் ரமணி சத்தியன் மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire